skip to main |
skip to sidebar
உன்னை கேட்கிறேன்
சொல்வதற்கு ஏதும் இல்லை, சொல்லாமல் போவதற்கு மனமும் இல்லை,கேட்டு பெறுவதற்கு யாருமில்லை,உன்னை கேட்காமல் விடுவதற்கு என் மனமும் இல்லை, ஆதலால் கேட்கிறேன்- உன்னை பற்றி புரிந்துகொள்ள எனக்கு சந்தர்ப்பம் தருவாயா!!!
pinitama
ReplyDeletesupero super
ReplyDelete