Tuesday, May 21, 2013

உன்னோடு நான்

உன்னோடு  பேசும்போது, என் மனது லேசாய்  ஆகும் ,

உன் குரலை  கேட்டால் போதும் என் மனதுக்குள் , சிறு கவிதைகள் தோன்றும் ,

உன் நட்பு ஒன்று போதும் பெண்ணே, இந்த ஜென்மம் முழுமை காணும்.

 

2 comments: