Thursday, May 23, 2013

என்னோடு இருந்தாள் போதும்

உன் நட்பொன்று போதும் பெண்ணே, என் வாழ்வு அமைதியாய் செல்லும்,

நீ என்னோடு இருந்தாள் போதும் என் மனதின் வலிமை கூடும்,

என் தாய் தந்தை போல நீயும், எனக்களிக்கும் நம்பிக்கை போதும்,

என் வாழ்வின் வெற்றிகள் அனைத்தும் என் கைகள் எளிதில் எட்டும்........



 

1 comment: